இங்கு காணுவது அம்பலவாணர் அரங்கடி இதிலே கிரிக்கட் விளையாடிய அனுபவம் உள்ளது.
இப்போது கிணறு கட்டியிருக்கிறார்கள். இந்த அரங்கடியிலும் பல கதைகள் பரிமாறலாம். இப்போதைய சந்ததிக்கு அம்பலவாணர் யார்? இந்த அரங்கு என்ன என்பது...
இது அன்னை திரேசா காப்பகம். முதியவர்கள் தங்கியிருந்த உருவாக்க புங்குடுதீவில் உருவாக்கப்பட்டது.
பல குறைகள் காணப்படினும் குறைகூறுவதை நிறுத்தி நிறைவு படுத்தி ஒழுங்கமைக்க வேண்டியது தாய்மண்ணில் பிறந்தவர்களின் கடமை. எமது மண்ணில் பிறந்த எவரும்...
இது ஆலடிச்சந்தி இந்தச் சந்தி முக்கியமானது. அந்தக்காலத்தில் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை. பின் 10 ஆம் வட்டாரம் நடராசா நாகம்மா என்பவருக்கு சொந்தமாகி பின் மணியம் கடை பெருங்காடு அவரின் புத்திருக்கு...
இது பெருங்காட்டில் உள்ள ப.நோ.கூ.சங்கம் தலைமைக்காரியாலயம்.
இந்தச் சங்கம் புங்கடுதீவு மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றி வந்தது. தற்பொழுது அதன் சேவை நலிவடைந்து போய்விட்டது.
இந்தச்சங்கத்திற்கு மக்காளால் தெரிவு செய்யும் குட்டி பாராளுமன்ற மரபுமுறை அந்த...
இதுதான் புங்குடுதீவின் சிற்றி என்று சொல்லக்கூடிய பெருங்காட்டுச்சந்தி இதில் அந்த நாட்களில் வியாபாரத்திற்கு பேர் போன புங்குடுதீவார்கள் குளியாப்பிட்டி ஆறுமுகம், ரத்கம சண்முகம், பழக்கடை மாணிக்கம், சோ.க.ஐயம்பிள்ளை, அருமை உணவகம், இரத்தினபுரி, பொரளை...
அன்புக்கும் மதிப்புக்குமுரிய தளையயசிங்கம் ஆசிரியர் அவர்கள். புங்குடுதீவில் சாதி மத பிரச்சினை தளைத்திருந்த காலத்தில் அம்மன் கோவிலடியில் தாழ்த்தப்பட்டவருக்கு தண்ணீர் அள்ளும் உரிமை கிடைக்காததால் அதற்கு எதிராக போராடிய பெருமகன்.
பாரதிதாசன் கொள்கையை பின்பற்றி...