புங்குடுதீவு குறிச்சுக்காட்டு பகுதியில் வீடொன்று மரம் வளர இடமில்லாமல் வீட்டுக்குள் வளர்கிறது. இந்த வீட்டை யாருக்காவது விற்றால் பிரயோசனமாக இருக்கும். புங்குடுதீவுப்பிரச்சினையில் இங்கு வீடுகள் பராமரிக்காத இடங்களை இனங்கண்டு இருப்பவர்களுக்கு கொடுத்தால் நல்லது....
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென் மேற்கே அமைந்துள்ள சப்த தீவுகளில் புங்குடுதீவுக் கிராமம் வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமாகும். நாற்புறமும் கடலால் சூழப்பட்டு 1950 களின் முற்பகுதி வரை கடல்வழி போக்குவரத்தின் ஊடாக நாட்டின் ஏனைய...
இங்கே பார்ப்பது இரத்தினம் கடை இதை வாக்கர் கடை என்றும் அழைப்பார்கள்.
1965-1991 வரை வல்லன் மாவுதிடல் பிரதேசத்தின் பூட்சிற்றி இதுதான். எத்தனையோ குடும்பங்களின் உள்ளுர் உற்பத்திகள் பாய், பெட்டி,கூடை என பலவற்றை கொள்முதல்...
வல்லன் பகுதியில் 1945-50 காலப்பகுதியில் காட்டுக்கல் கல்வீடு பழக்கடை மாணிக்கம் போன்ற சிலரிடமே இருந்தது. பள்ளிமடு இராசையா என்பவர் சினிமாப்படம் ஒன்று புதிதாக பெரு எடுப்பில் எடுப்பது போல் ஒரு கல் வீட்டை...
அந்தக்காலத்தில் எங்களுக்கு உடுப்பு எடுப்பது என்றால் றோமா ஸ்ரோ்ஸ் கடை ஒன்றுதான் இருந்தது. இங்கு றோமா விதம்விதமான உடுப்புகளை விற்பனை செய்வார்.
இந்தக்கடையின் பக்கத்தில் றோய் என்ற ரெயிலர் இருப்பார் இவர் எம்ஜீஆர், சிவாஜி...
குளியாப்பிட்டி அறுமுகம் என்பவர் பிரபல புங்குடுதீவு புகழ்பூத்த வர்த்தகர். குளியாப்பிட்டியில் வர்த்தகம் செய்ததால் இப்பெயர் பெற்றரா். அம்மா என்பவரின் கடை என்பதால் அம்மா கடைச்சந்தி என்று இப்பகுதிக்கு பெயர் வந்தது.
இந்த இடம் பிற்கால6த்தில்...