Monday, June 15, 2026

Celebrities

spot_img

Latest Articles

புங். இராஜேஸ்வரி வித்தியசாலை

இங்கு காண்பது புங். இராஜேஸ்வரி வித்தியசாலையாகும். 1931 புரட்டாதி விஜயதசமியன்று ஒலைக்குடிசையாக உருவாக்கப்பட்டது.. பின் கொழும்பு வர்த்தகர்களால் பாடசாலை ஒழுங்கமைக்கப்பட்டது. பாடசாலைக்கு சேதுபதி முதல் கணபதிப்பிள்ளை, நடராசா, பொன்னம்பலம், தனபாலசிங்கம் என்பவர்கள் இடம்பெயர...

கமலாம்பிகை பாடசாலை

இங்கு கமலாம்பிகை பாடசாலையைப் பார்க்கின்றோம். இப்பாடசாலைக்கு எம் ஊர் அதிபர் நாகராசா என்பவர் இராமநாதி விளையாட்டு மைதானம் உருவாக்கியிருக்கிறார். பாடசாலை தொடர்ந்து இருக்கும் இராநாதி விளையாட்டு மைதானமும் காலங்காலமாக இருக்கும். உண்மையில் இராமநாதி...

திருமதி செல்லப்பா செல்லாச்சி

புங்குடுதீவில் வாணர் பாலம் போடமுதல் போக்குவரத்து மிகக்கஸ்டமாக இருந்தது. வாணர் போதி போடப்பட்டபின் வித்துவான் சி.ஆறுமுகம் எழுதிய கவிதை நிறைமாத கர்ப்பிணியும் வயிறுநொந்து நேரம் தோணியிலே நின்று கொண்டு இறைவா எம் விதியோதான் இதுவே என்று ஓங்கிடுவாள். அழுதிடுவாள்.என்லோவாழ்வு.மறையாதோ தோணிக்குள்ளும்...

ஸ்ரீசண்முகநாதன் வித்தியாசாலை

வல்லன் மார்க்கண்டு சோதிநாதர் அவர்களால் 1925ஆம்ஆண்டு உருவாக்கப்பட்ட பாடசாலை ஸ்ரீசண்முகநாதன் வித்தியாசாலையாகும். 1962 இல் அரசால் பொறுப்பேற்கப்பட்டு பல சாதனைகளை நிலை நாட்டிய பாடசாலை. 1973ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விஞ்ஞான கண்காட்சியில் சிறப்புப்பரிசு பெற்றது. ...

புங்குடுதீவு மகாவித்தியாலயம்

இது புங்குடுதீவு மகாவித்தியாலயம் இதைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் எமது கிராமத்தின் எல்லா பாடசாலைகளுக்கும் தலமைப்பாடசாலை. எமது புங்குடுதீவின் புகழை பரப்பும் பாடசாலை. இங்குள்ளவர்கள் செய்த சிறு தவறு இந்தப்பாடசாலையில் இருந்த முதன்முதலாக பல்கலைக்கழகம் (பேராதனை)...

பேராசிரியர் கார்த்திகேசு குகபாலன்

பேராசிரியர் கார்த்திகேசு குகபாலன் அவர்கள் புங்குடுதீவு இறுப்பிட்டியில் பிறந்து புங். சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் கல்வி கற்று யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று பேராதனைப்பல்கலைக்கழகத்தில் புவியியல்துறையில் கல்வி பயின்று யாழ் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில்...

Subscribe

- Gain full access to our premium content

- Never miss a story with active notifications

- Browse free from up to 5 devices at once

Food

யா/புங்குடுதீவு மத்திய கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2026

யா/புங்குடுதீவு மத்திய கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2026: சாதனை படைக்கத்...

மு. பொன்னம்பலம்: ஈழத்து இலக்கியத்தின் தனித்துவமான கவிஞர் மற்றும் திறனாய்வாளர்

மு. பொன்னம்பலம் என்பவர் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் மிகவும் காத்திரமான...

தேவதாஸ் தம்பிஐயா: புங்குடுதீவின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் கல்வியாளர்

தேவதாஸ் தம்பிஐயா என்பவர் புங்குடுதீவு மண் ஈன்று கொடுத்த மிகச்சிறந்த கல்வியாளர்...