இப்பாடசாலையானது 1833 ஆம் ஆண்டு கத்தோலிக்க மிஷனரி மாறினால் ஆரம்பிக்கப்பட்டது. சமயம் பரப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை சகல மத மக்களும் கல்வி கற்பதற்கு வாய்ப்பளித்தது. 1950 ஆம் ஆண்டுவரை ஆரம்பப் பாடசாலையாகவே...
1939 ஆம் ஆண்டு சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினால் இப்பாடசாலை கட்டப்பட்டது. சைவ வித்தியா அபிவிருத்திச் சங்க பிரதம நிர்வாகஸ்தர் உயர்திரு சு.இராசரெத்தினம் அவர்கள் அக்காலத்தில் பாராளுமன்ற சபாநாயகராக இருந்த சேர்.வை.துரைச்சாமி அவர்களோடும்...
1816 ஆம் ஆண்டில் யாழ்பாணக் குடாநாட்டிற்கு வருகை தந்த அமெரிக்கன் மிஷனரிமாறினால் இப்பாடசாலை நிறுவப்பட்டது. ஒரு திண்ணைப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1872 இல் தனக்கென ஒரு தனிக்கட்டிடத்தை உருவாக்கிக் கொண்டது.
அமெரிக்கன் மிஷன்...
புங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா 16.06.2016 திகதிவியாழக்கிழமை, காலை 09.00 மணி முதல் 11.00 மணிவரை புங்குடுதீவுகலைப் பெருமன்றத்தால் திரு.சு.நித்தியானந்தன் அவர்களின் (தலைவர்,புங்குடுதீவு கலைப் பெருமன்றம்) தலைமையில் மிகவும் சிறப்பாகநடைபெற்றது....
இது தாழை மரம் ஊரதீவுப்பக்கம் அதிகமாக காணப்படுகிறது. புங்குடுதீவில் வைத்தியர்கள் இதில் இருந்து தாளங்காய் பிடுங்கி தாளங்காய் எண்ணெய் காய்ச்சி வாதநோய்க்கு கொடுப்பார்கள். பரியாரி தம்பிப்பிள்ளை அவர்கள் மிகவும் பிரபல்யமாக தாளங்காய் எண்ணெய்...
1980-83 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கொழும்பு சொகுசு பஸ்கள் ஓடின. கேஜீ குணரட்ணத்தின் பஸ்ஓடிய போதும் புங்குடுதீவு கொழும்பு பஸ் என்றால் வாசன் பஸ் சேவை. அதனை மறக்க முடியாது. புங்குடுதீவுக்கு இறந்தவரை பார்க்க...