திரு தவராசா ஆசிரியர் மிகவும் மதிப்புக்குரியவர். ஆசிரியத்தொழிலில் இருந்து இளைப்பாறிய பின்பும் சமூகத்தொண்டு சைவத்தொண்டு என பல்வழிகளில் தன்பணி செய்து வரகிறார். முக்கியமாக எமது ஊரில் சுபகாரியங்கள் மற்றும் அபரக்கிரியைகளில் அவர் எல்லோருக்கும்...
இங்கு பார்ப்பது விசுவலிங்கம் கடை 9ஆம் வட்டாரம் வல்லன் பகுதியில் காணப்படுவது. அந்தக்காலத்தில் சிறந்த தரமான பொருட்களுடன் பாண் பேக்கரியுயும் காணப்பட்டது. இந்தக்கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்ட வரலாறு உண்டு. சண்முகநாதன் பாடசாலைக்கு...
1925 இல் பெரியார் மார்க்கண்டு சோதிநாதர் அவர்களால் அவரது சொந்தக் காணியில் உருவாக்கப்பட்டதே இப்பாடசாலை.
இவரே இப்பாடசாலையின் ஆரம்பகால அதிபராகவும் திகழ்ந்தார்.பின்னர் சைவ வித்தியா விருத்திச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் 1962 இல் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது....