Saturday, June 13, 2026

Celebrities

spot_img

Latest Articles

மரண அறிவித்தல் – நாகனாதி பேரம்பலம்

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறாப்பிடமாகவும், கொழும்பு 95/30 மோதர வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகனாதி பேரம்பலம் அவர்கள் 15-01-2009 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகனாதி பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்டபுதல்வனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக்கணவரும், குகதாசன், கலாரஜனி, தர்சினி, புண்ணியதாசன், யசோதினி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

தையல்நாயகி குணரட்ணம்

ங்குடுதீவு 8ம் வட்டாரத்தில் பிறந்து கிளி. வட்டக்கச்சியை இராமநாதபுரத்தில் வசித்தவரும் தர்மபுரத்தில் வாழ்ந்தவருமாகிய தையல்நாயகி குணரட்ணம் அவர்கள் 05-01-2009 அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், குணரட்ணத்தின்

மரண அறிவித்தல் – கணேசு நல்லம்மா

புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணேசு நல்லம்மா அவர்கள் காலமானார்.

Pungudutivu Schools

Ariyanayaganpulam American mission Tamil mixed School Duraisuwamy Vidyalayam Iruppiddy American mission Tamil mixed School Kamalambikai Vidyalayam Kurikaduvan G. Tamil mixed School Parashakthy Vidyalayam Pungudutivu Maha Vidyalayam Pungudutivu Roman Catholic Tamil...

Pungudutivu Temples

Pungudutivu Temples

Kattuvezhi Kiraamam 2005

On September 3rd, 2005 an enjoyable event "Kattuvezhi Kiraamam" by Pungudutivu Walfare Association (UK) at Greenford Assembley Hall, Greenford, UK. The event was almost...

Subscribe

- Gain full access to our premium content

- Never miss a story with active notifications

- Browse free from up to 5 devices at once

Food

யா/புங்குடுதீவு மத்திய கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2026

யா/புங்குடுதீவு மத்திய கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2026: சாதனை படைக்கத்...

மு. பொன்னம்பலம்: ஈழத்து இலக்கியத்தின் தனித்துவமான கவிஞர் மற்றும் திறனாய்வாளர்

மு. பொன்னம்பலம் என்பவர் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் மிகவும் காத்திரமான...

தேவதாஸ் தம்பிஐயா: புங்குடுதீவின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் கல்வியாளர்

தேவதாஸ் தம்பிஐயா என்பவர் புங்குடுதீவு மண் ஈன்று கொடுத்த மிகச்சிறந்த கல்வியாளர்...