புங்குடுதீவு ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவந்தவருமான ஞானப்பிரகாசம் மரியதாசன் அவர்கள் 25.06.2009 அன்று கனடா மொன்றியலில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், கிறிஸ் ரினா தம்பதிகளின் அன்புமகனும், தாசிலம்மாவின் அன்புக்கணவரும், பிறேம்...
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமணமூர்த்தி ரதிதேவி அவர்கள் 21.06.2009 அன்று இந்தியா காசியில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமியின் பாசமிகு மகளும்,...
மு.த. என்று இலக்கிய உலகம் அடையாளப்படுத்திய மு.தளையசிங்கம் புங்குடுதீவு மக்களுக்கு மிகவும் அந்நியமானவர். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் அடுத்து உட்காரும் இந்தச் சிந்தனாவாதிக்குரிய இடம் ஈழத்தில் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.