புங்குடுதீவு, கிழக்கூரைப் பிறப்பிடமாக வும் 3ஆம் வட்டாரம், பெருங்காட்டை வசிப்பிடமாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான நீலயினார் முத்துக்குமாரு கணபதிப்பிள்ளை 09.10.2008 வியாழக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார்.
புங்குடுதீவு நலன்புரிச் சங்கம், புங்குடுதீவு சர்வோதயத்தின் உதவியுடன் சர்வோதய கட்டிடத்தில் இலவச கணணி வகுப்புகளை நடாத்தி வருகின்றது. இதற்காக 5 கணணிகளை சர்வோதயத்திடம் வழங்கியிருக்கின்றது. புங்குடுதீவு மாணவர்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர். இவ்வகுப்புகளுக்கான...
“தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை என்பது ஒரு புது மொழியாக எல்லோராலும் பாவிக்கப்படுகின்றமையினை நாம் அறிவோம். இந்தப் புது மொழிக்கு ஏற்ப தன் மொழி, தன் இனம், தன் சமூகம், தன் உறவு,...