முருகப்பெருமான் அடியார்களே!
புங்குடுதீவு கிழக்கு தல்லையபற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் பெருமானுடைய ஆலயத்தின் தண்ணீர் பந்தல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை ( 2019.10.19) காலை ஒன்பது மணியளவில் பக்தி...
ஆலய தொலைபேசி இல: 0094 21 4920635
ஆலய நிர்வாக ஒழுங்குகள் மகோற்சவ ஒழுங்குகள் பற்றி தொடர்புகொள்ள சி.திருலிங்கநாதன்(உபதலைவர்) 0094 776615973 / 0094 21 222 5236
ஆலய நிர்வாக வங்கிக்கணக்கு...
இயற்கை எழில் நிறைந்த இலங்கையின் சரித்திரப் பெருமை பெற்ற யாழ் குடாநாட்டின் சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவு எனும் கிராமம் உள்ளது. அங்கே பல அறிஞர்களும் சைவப் பெருங்குடி மக்களும் வாழ்கின்ற இக்கிராமத்தில்...
அருள்மிகு அம்பாளின் அடியார்களே,
அம்பாளின் ஆலயத்தில் அம்பிகையின் அருளாசியால் மகேஸ்வர பூஜை (அன்னதானம்) பிரதி தினமும் ஆலய நிர்வாகத்தினரால் நடாத்தப்பட்டு வருகின்றது.
தாங்களும் இவ் அன்னதானப் பணிக்குத் தங்களால் இயன்றளவு நிதியுதவியும் பொருளுதவியும் வழங்குவதன் மூலம்...
“புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் சார்பாக புங்குடுதீவிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பமாகி நடைபெற்று, இன்று இறுதி போட்டி நடைபெற்றதுடன்...
ஈழதேச புரட்சி பாடல்களுக்கு தன் குரல் வளத்தால் உயிர் கொடுத்த புங்குடுதீவு அன்னை பெற்றெடுத்த பாடகர் S.G. சாந்தன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். "இந்த மண் எங்களின் சொந்த மண" என்ற தயாகப்பாடல்...