அம்பிகை அடியார்களே, ராஐராஜேஸ்வரி அம்பாளின் பெருங்கருணையினால் ஆலயத்தில் நித்திய பூஜைகளும் திருவிழாக்களும் தங்களின் பேராதரவினால் சிறப்புற நடைபெற்று வருகின்றன.
மேலும் மெய்யன்பர்கள் பலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அம்பாள் சந்நிதியிலும் மற்றய தெய்வங்கள் சந்நிதிகளிலிலும் விசேட பூஜைகள்...
1957 ஆம் ஆண்டு சுண்ணாம்பு கட்டிடம் முழுவதும் அழிக்கப்பட்டு நிரந்தரக் கட்டிடம் அமைக்கப்பட்டு, 1964 இல் குடமுழுக்கும் நடத்தப்பட்டது. 1957 இல் புதிய ராஜகோபுரம் மற்றும் சித்திரத்தேர் பணிகள் நடைபெற்றன.
அம்பிகை அடியார்களே,
எமது ஆலயத்தில்...
புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் அல்லது அருள்மிகு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் என்பது இலங்கையின் வடக்கே புங்குடுதீவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயம் ஆகும். இவ்வாலயம் புங்குடுதீவு 10ம்...
இப்பாடசாலை புங்குடுதீவிலுள்ள ஊரைதீவு என்னும் கிராமத்தில் பாணாவிடை என்ற இடத்தில் அமைந்துள்ளது. 1935ம் ஆண்டு ஊரைதீவு திருநாவுக்கரசு நாயனார் மடத்தில் திருநாவுக்கரசு வித்யாசாலை என்னும் பெயரில் இப்பாடசாலை சைவ வித்யா விருத்திச் சங்கத்தினால்...
புங்குடுதீவு ஸ்ரீ கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் 8 ஆம் வட்டாரம் மடத்துவெளியில் அமைந்துள்ளது. இப்பாடசாலையானது சைவ கலா மன்றத்தினால் 1935 இல் நிறுவப்பட்டது
ஆரம்பத்தில் இப்பாடசாலையானது 5 மாணவகர்ளுடனும் 2 ஆசிரியர்களுடனும் யாழ்ப்பாணம்...
புங்குடுதீவிலே அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் சைவ கலாமன்றத்தில் துணையுடனும் யாழ்ப்பாண சைவ வித்தியா அபிவிருத்தி சங்கத்தின் பேருதவியுடன் 1926ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இப் பாடசாலை யாழ் இந்துக் கல்லூரி அதிபராக விளங்கிய...
புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் 1937ம் ஆண்டு புதியதோர் ஓலைக்கட்டிடத்தில் இவ் வித்யாலயம் உதயமானது. இக் கிராமத்தில் இப்பாடசாலை திருவாளர்கள் வைத்தியலிங்கம், கண்ணய்யா, சின்னதம்ம்பி ஆகியோரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இக்கட்டிடம் அடுத்த ஒரு...