Tuesday, May 26, 2026

Don't Miss

யா/புங்குடுதீவு மத்திய கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2026

யா/புங்குடுதீவு மத்திய கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2026: சாதனை படைக்கத் தயாராகும் மாணவர்கள் யா/புங்குடுதீவு மத்திய கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2026 நிகழ்வானது, எமது மண்ணின் மைந்தர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தும்...

Temple News

புங்குடுதீவு தல்லையபற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் தேவஸ்தான மகோற்சவம்: Thallaiyapatru Murugan Temple Festival 2026

புங்குடுதீவு தல்லையபற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் தேவஸ்தான மகோற்சவம் 2026 புங்குடுதீவு கிழக்கு, தல்லையபற்று என்னும் திவ்விய ஷேத்திரத்தில் கல்விமான்களும், நல்ல தர்ம சிந்தனையாளர்களும் செறிந்து வாழும் பதியில், அருள்மிகு சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல்...

Pungudutivu Veerakathi Vinayagar Thiruvila 2026: Day-by-Day Festival Updates

புங்குடுதீவு இருப்பிட்டி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 2026 - நாளாந்த திருவிழா விபரங்கள் 🚩 1ம் நாள்: கொடியேற்றத் திருவிழா (23.01.2026) தலைப்பு: அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்:...

History

Scchools

புங்குடுதீவு மகா வித்யாலயம் முன்னாள் அதிபர்கள்: 1946-2021

எமது பாடசாலையின் முன்னாள் அதிபர்கள்: 1946-20211. திரு.கே.எம்.தம்பையா (ஸ்தாபக அதிபர்) - 17.01.1946 – 31.03.19552. திரு.சு.வில்வரெத்தினம் - (01.04.1955 – 31.12.1962, 01.01.1964 – 18.07.1967) திரு.வி.சோமசுந்தரம் - (01.01.1963 - 31.12.1963) திரு.சி.இராசநாயகம்...

Stay Connected

1,701FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

மறக்க முடியுமா

Videos

கவிதைகள்

காற்றுவழிக்கிராமம் – சு. வில்வரெத்தினம்

காற்றுவழிக்கிராமம் சு. வில்வரெத்தினம் நன்றி. கவிதைகள் எழுதுதல் என்பதை விடவும் முக்கியமானது காலத்தில் அவற்றை வெளிக்கொணர்வது. காலத்தில் வெளிக் கொணரப்படாமல் ஊறுகாய் போடப் பட்டிருக்கும் எனது முந்தைய தொகுப்புகள் போலல்லாமல் அவற்றையும் முந்திக் கொண்டு 'காற்றுவழிக் கிராமம்'...

உயிர்த்தெழும்காலதிற்ற்காக – சு.வில்வரத்தினம்

Click to Download உயிர்த்தெழும்காலதிற்ற்காக - சு.வில்வரத்தினம்

காலத்துயர் – சு.வில்வரத்தினம்

Click the link to download காலத்துயர் - சு.வில்வரத்தினம்

தேசியக் கவி வில்வரை உரசும் வாகரைக் காற்று

காற்று வெளிக் கிராமத்தில் கால்நடையாகச் சென்ற கவிஞன் இறந்து விட்டான். இருப்பினும், வில்வரத்தினம் என்கிற படைப்பாளியின் மரணம், காலவெளியில் விதைக்கப்பட்ட இலக்கியப் பதிவுகளுடன் முற்றுப் பெறாது.  அவன் மரணத்தின் பின்னாலும், அவனது படைப்பிலக்கியம் வாழும்...

Community Notices

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மரகதம்பிள்ளை பராசக்தி அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் ஐக்கியம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் - சிவகாமிப்பிள்ளை...

Events

People

Churches

LATEST ARTICLES

Most Popular