யா/புங்குடுதீவு மத்திய கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2026: சாதனை படைக்கத் தயாராகும் மாணவர்கள்
யா/புங்குடுதீவு மத்திய கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2026 நிகழ்வானது, எமது மண்ணின் மைந்தர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தும்...
புங்குடுதீவு இருப்பிட்டி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 2026 - நாளாந்த திருவிழா விபரங்கள்
🚩 1ம் நாள்: கொடியேற்றத் திருவிழா (23.01.2026)
தலைப்பு: அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்:...
காற்றுவழிக்கிராமம்
சு. வில்வரெத்தினம்
நன்றி.
கவிதைகள் எழுதுதல் என்பதை விடவும் முக்கியமானது காலத்தில் அவற்றை வெளிக்கொணர்வது. காலத்தில் வெளிக் கொணரப்படாமல் ஊறுகாய் போடப் பட்டிருக்கும் எனது முந்தைய தொகுப்புகள் போலல்லாமல் அவற்றையும் முந்திக் கொண்டு 'காற்றுவழிக் கிராமம்'...
காற்று வெளிக் கிராமத்தில் கால்நடையாகச் சென்ற கவிஞன் இறந்து விட்டான்.
இருப்பினும், வில்வரத்தினம் என்கிற படைப்பாளியின் மரணம், காலவெளியில் விதைக்கப்பட்ட இலக்கியப் பதிவுகளுடன் முற்றுப் பெறாது. அவன் மரணத்தின் பின்னாலும், அவனது படைப்பிலக்கியம் வாழும்...
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மரகதம்பிள்ளை பராசக்தி அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் ஐக்கியம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் - சிவகாமிப்பிள்ளை...