Saturday, June 13, 2026

Celebrities

spot_img

Latest Articles

தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்

சனசமூக நிலையம் விளையாட்டுக் கழகம் முற்பள்ளிகள்

புங்குடுதீவின் கதை

இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது. பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது.  இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது. 1981 ஆம்...

தேசியக் கவி வில்வரை உரசும் வாகரைக் காற்று

காற்று வெளிக் கிராமத்தில் கால்நடையாகச் சென்ற கவிஞன் இறந்து விட்டான். இருப்பினும், வில்வரத்தினம் என்கிற படைப்பாளியின் மரணம், காலவெளியில் விதைக்கப்பட்ட இலக்கியப் பதிவுகளுடன் முற்றுப் பெறாது.  அவன் மரணத்தின் பின்னாலும், அவனது படைப்பிலக்கியம் வாழும்...

புங்குடுதீவு கீதம்

புங்குடுதீவெனும் தாயவளே! உனைப் போற்றி நாம் வணங்குகிறோம் எங்களை ஈன்ற இனியவளே - உனை என்றுமே நாம் மறவோம் மங்கலமோங்கி மகிழ்ச்சி ததும்பி மறுபடி நாம் வாழ்வோம்! சங்கப் புலவர்கள் போற்றிய சிறப்புகள் சகலதும் - நாம் பெறுவோம்! தாயே நீ வாழீ! தமிழே நீ வாழீ! எம் - உயிரே நீ வாழீ! உயர்வாய் நீ வாழி! ஆதவன் முன்பனி போல உன் துயரம்- அம்மா மறைந்து விடும் வேதனை தந்திடும் பகைவனின் வாழ்வு விரைவினில் முடிந்து விடும் தேசியத்தலைவனைக் காப்போம்! - ஈழத் தேசம் அமைந்திட உழைப்போம்! பாதைகள் ஒன்றாஇ நடப்போம்! பொதுப் பகைவனை நாங்கள் அழிப்போம்! தாயே நீ வாழி! தமிழே நீ வாழி! எம் உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி! கோயில் தேவாலயம் விழாக்களை காணும் குளங்களும் வயல்களும் நிரம்பும் - புலம் மேவிய மக்களும் கூட்டமும் சேரும் மேன்மைகள் வந்துகை கூடும் நோயினில் வாடிய வாழ்வது நீங்கி நிம்மதிக் காற்றது வீசும் - தலைவன் நெஞ்சம் கவர்ந்தவள் வீடிது - என்றே பெருமையாய் உலகம் பேசும்! தாயே நீ வாழி! தமிழே நீ வாழி! எம் - உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி! உன்மண்ணிலே தவழ்ந்து வாழ்ந்தவர் - நாங்கள் மறந்திடுவோமோ உன்னை உன்னில் எழுதிய - ‘அ’னா வரிகளால் உயர்வடைந்தவர்கள் நாங்கள் - தாயே! பனைமர வலிமை பெற்றோம்1 உன் நினைவுடன் நிமிர்ந்திடக் கற்றோம்! தலைவன் வழியிலே நடப்போம்! - வருந் தடைகளை துணிவுடன் கடப்போம் தாயே நீ வாழி! தமிழே நீ வாழி! எம் - உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!

Ilayathamby Tharshini

The body of Ilayathambi Tharsini (20), the young woman from Punguduthivu 7th district, who disappeared on Friday, was found in an abandoned well near the Sri Lanka Navy (Navy) camp Friday, sources from Jaffna said

வாராந்த மதிய போசனம்

வாராந்த மதிய போசனம் கடந்த 3 வருடங்களாக வாரம் தோறும் மாணவர்களிற்கு மதிய போசனம் வழங்கி வருகின்றோம். இதற்கான நடவடிக்கைகளை புங்குடுதீவு சர்வோதயத்தினூடாக மேற்கொண்டு வருகின்றோம். இதற்கான செலவுகளை மாதம் தோறும் புங்குடுதீவு நலன்புரிச்...

Water tank donation

Water tank donated by 15 well-wishers from United Kingdom with contribution of Pungudutivu Welfare Association (UK). Drinking water is serious issue in Pungudutivu people’s...

Subscribe

- Gain full access to our premium content

- Never miss a story with active notifications

- Browse free from up to 5 devices at once

Food

யா/புங்குடுதீவு மத்திய கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2026

யா/புங்குடுதீவு மத்திய கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2026: சாதனை படைக்கத்...

மு. பொன்னம்பலம்: ஈழத்து இலக்கியத்தின் தனித்துவமான கவிஞர் மற்றும் திறனாய்வாளர்

மு. பொன்னம்பலம் என்பவர் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் மிகவும் காத்திரமான...

தேவதாஸ் தம்பிஐயா: புங்குடுதீவின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் கல்வியாளர்

தேவதாஸ் தம்பிஐயா என்பவர் புங்குடுதீவு மண் ஈன்று கொடுத்த மிகச்சிறந்த கல்வியாளர்...