இக் கோவில் 300 ஆண்டுப் பழைமையானது. தொடக்கத்தில் ஆலமர அடியில் வழிபாடு நடைபெற்றது.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓலையால் வேயப்பட்ட சிறு கொட்டிலில் கோவில் அமைந்தது. வழிபாடு செய்தவர்களில் செட்டி உலகன் என்பவரும்...
காலம் கணித்தறிய முடியாத பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென் கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534இல் போர்த்துக்கல் அரசனால் கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் வருகையானது அவர்களின்
வாழ்க்கையினை இறைவன்...
J/22 புங்குடுதீவு வடகிழக்கு
J/23 புங்குடுதீவு கிழக்கு
J/24 புங்குடுதீவு தென் கிழக்கு
J/25 புங்குடுதீவு கிழக்கு மேற்கு
J/26 புங்குடுதீவு தெற்கு
J/27 புங்குடுதீவு வடக்கு
J/28 புங்குடுதீவு வடமத்தி
J/29 புங்குடுதீவு தென் மேற்கு
J/30 புங்குடுதீவு மத்தி மேற்கு
J/31 புங்குடுதீவு...
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயபுதிய நுழைவாயில் சுவிஸ் வர்த்தகர் சாயி ட்ரடெர்ஸ் ரவி குடும்பத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை கனிஸ்ட மகா வித்தியாலய முன்பகுதி மதிலுடன் கூடிய நுழைவாயில் அழகான முறையில்...