புங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்.
இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்
இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்
புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க மண்டபத்துக்கு அழைத்து...
Pungudutivu Welfare Association (UK) Proudly Presents our 23rd Year Annual Show & Celebration - Katruvali Kiramam Musical show with Playback Singer Mukesh, Priya Hemesh,...
புங்குடுதீவு மகாவித்தியாலயம், கணேச மகா வித்தியாலயம் , சித்திவிநாயகர் வித்தியாலயம் , சுப்பிரமணியம் மகளிர் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் முன்பு இலங்கை ...
புங்குடுதீவு அரியநாயகம்புலம் விளையாட்டு கழகத்தினருக்கு ரூபாய் 40000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன . மேற்படி கழகத்தினர் கரப்பந்தாட்டத்தில் (...
வணக்கம் அன்பு உறவுகளே!!!
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் -
கனடா தாயகத்தில் பல்வேறு செயற்திட்டங்களை திறம்பட செய்து வருவதை நீங்கள்
அறிவீர்கள். கடந்த ஒன்றுகூடலில் நாம் உறுதியளித்தபடி Raffle சீட்டுகள்
விற்பனையில்...