மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் (பூவரசு) ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாக விளங்குவது கண்ணகையம்மாள் என வழங்கும் அருள்மிகு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகும்.
இவ்வாலயம்...
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவக்கொழுந்து அவர்கள் 24-05-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாச்சி செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மருதப்பு சின்னக்குட்டி தம்பதிகளின்...
புங்குடுதீவில் உள்ள புராதன பழமை வாய்ந்த ஆலயங்களில் பெருங்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயமும் ஒன்றாகும் .
பக்தர் ஒருவரின் வாக்குப்படி ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து அம்பாளின் மூலவிக்கிரகம்...
புங்குடுதீவு மண்ணுக்கு சேவையாற்றும் மிகச் சிறந்த பொதுநல தொண்டு அமைப்புகளில் சிவலைப்பிட்டி சனசமூக நிலையமும் குறிப்பிடத் தக்கது .
புங்குடுதீவில் ஒரு கரப்பந்தாட்ட வல்லமை, ஒரு சைக்கிலோட்டப்போட்டி, ஒரு வாசிகசாலை வாசிப்பு என்று...
புங்குடுதீவு ஊரதீவைச் சேர்ந்தவரும் தற்போது டென்மார்க்கில் வசித்து வருபவருமான ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிறீதரனுடன் ஒரு சந்திப்பு. இச்சந்திப்பானது அலைகள் இணையத் தளத்திற்காக அலைகள் ஆசிரியர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதனை இங்கு மறுபதிவு செய்கின்றோம்.
டென்மார்க்கின்...