சிவஶ்ரீ சுப்பிரமணியக்குருக்கள், சீ புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சமயப் பெரியார். இவர் தனது இளமைக் காலத்தில் தமிழ்நாட்டிலும் பின்னர் முன்னேஸ்வரம் ஆலயத்தோடு அமைந்திருந்த வேதாகமப் பள்ளியிலும் குருகுலவாசம் செய்து சமஸ்கிருதம், தமிழ்...
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் // நேற்றைய தினம் எமது பாடசாலை ஆசிரியர் திருமதி வி.தர்ஜினி அவர்களின் தம்பி அமரர் சி.யஜிந்தன் அவர்களின் 4ம் ஆண்டு சிரார்த்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு...
* சுந்தர ராமசாமி* பொன்னம்பலம்
சமுதாயம் பிரசுராலயம்கோவை - 15
--------------------------------------------------------------------
நண்பர்களுக்கு
அமரர் மு. தளைய சிங்கம் இலங்கை எழுத்தாளர். 1956 துவங்கி, அவர் மறைஇந்த 1973 வரை எழுதியிருகிறார். அவர் எழுதிய சிறு கதைகள், நாவல்கள்,...