Thursday, September 28, 2023
No menu items!

Pungudutivu Sri Ganesha Maha Vidyalayam

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்

பாடசாலை வரலாறு

IMG_4088-1024x683

எமது பாடசாலை 1910 ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் 3ம் நாள் அமரர் வைத்தியலிங்கம் பசுபதிப்பிள்ளை அவர்களினால் மூத்ததம்பியர் வளவில் அரச மரநீழலில் ஓலைக்குடிசையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் அரச நன்கொடை பெறும் பாடசாலைகளில் ஒன்றாக மாற்றம் பெற வேண்டுமாயின் நிரந்தரமாக பாடசாலைக்கென சொந்தமான காணியில் நிரந்தர கட்டிடத்துடன் பாடசாலை அமைய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அந்நிலையில் கனகசபையார் இராமநாதரின் மகன் அப்பச்சியர் ( திருமதி சுப்பிரமணியம் சிவக்கொழுந்து அவர்களின் தந்தை) தற்போது எமது பாடசாலை அமைந்துள்ள இடத்தில் தமது காணியில் முன்புறமாக மூன்று பரப்புக் காணியை நன்கொடையாக வழங்கினார் .

விபரங்கள்

முகவரி / Address: புங்குடுதீவு 12 ஆம் வட்டாரம்

அதிபர் / Principal: திரு. சி. கமலவேந்தன்

Telephone: +94 213 209 065

ஆசிரியர்கள்/ Teachers: 15 (2019)

மாணவர் தொகை/ Students : 141 (2019)

Recent News and articles

தேர்ச்சி அறிக்கை வழங்கல் மற்றும் பெற்றார் சந்திப்பு

0
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் இன்றைய தினம் 25.02.2021 எமது பாடசாலையில் அதிபரின் பங்குபற்றல் இன்றி மிகவும் சிறந்தமுறையில் இடம்பெற்ற தரம் 10,11 மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கல் மற்றும் பெற்றார் சந்திப்பு நிகழ்வுகள்ஒழுங்கமைப்புச்...

அகவை 111

0
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் எமது கலைத்தாய்க்கு இன்று (3.3.2021)அகவை 11121ம் நூற்றாண்டிற்கான பாடசாலையாக எமது பாடசாலையை இவ்வாண்டு மாற்றியமைத்தல் என்னும் இலக்குடன் பயணிக்கும் எமதுகல்லூரியின் வளர்ச்சிக்காய் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்அதிபர்

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் கிணறு புனரமைப்பு

0
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் எமது அன்பிற்குரிய பழைய மாணவன் சரவணமுத்து கிருபாமூர்த்தி அவர்கள் வித்தியாலயம் சென்ற பொழுது எங்கள் வித்தியாலய கிணற்றின் நிலையைக் கண்ணுற்ற தாம் அதைப் புனரமைப்புச் செய்து தருவதாக...