இந்தப் பாடசாலைக்கான அவ்வப்போது தேவைப்படும் பல்வேறு செயல் திட்டங்களுக்கு பயன்படுமாறு நிதி உதவி வழங்குமுகமாக நிரந்தர வங்கி வைப்பு தொகையை முதலிட்டு அதிலிருந்து வருகின்ற வட்டிப்பணத்தை உபயோகிக்க முடிவு செய்யபடுள்ளது.
இந்த திட்டத்துக்கென ஒரு...
சின்ன நல்லூர் என்று செல்லமாக அழைக்கப்படும் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் ஆரம்ப காலத்தில் நாச்சிமார் கோவில் என்றே அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவெளி.இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான...
இலங்கையின் வடபுலத்தே அமைந்துள்ள யாழ்குடா நாட்டின் ஊசி முனைகளாக விளங்கும் ஏழு தீவுகளிலும் நடுவனாக விளங்குவது புங்குடுதீவு ஆகும். இவ் அழகிய ஊரிலே 19ம்நூற்றாண்டின் முற்பகுதியிலே இக் கோவில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இக்...